யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சிவத்தம்பியின் நினைவுப்பேருரை

யாழ். பல்கலைக்கழகத்தில் 29.07.2011 அன்று தழிழ்அறிஞர் பேராசிரியர் சிவத்தம்பியின் நினைவுப்பேருரை இடம்பெற்றது. இதில் பல துறை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு பேராசிரியர் விசாகருபனின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரியரட்ணம்இ ஆறு திருமுருகன் இ கலைப்பீடாதிபதி ஞானகுமரன்இ வணிகப்பிடாதிபதி தேவராஜாஇ பேராசிரியர் சிவலிங்கராஜாஇ பேராசிரியர் அ.சண்முகதாஸ் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை விரிவுரையாளர் லலீசன் மற்றும் கவிஞர் சோ பத்மதமாதன் போன்றோர் கலந்துகொண்டனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment