யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சிவத்தம்பியின் நினைவுப்பேருரை

யாழ். பல்கலைக்கழகத்தில் 29.07.2011 அன்று தழிழ்அறிஞர் பேராசிரியர் சிவத்தம்பியின் நினைவுப்பேருரை இடம்பெற்றது. இதில் பல துறை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு பேராசிரியர் விசாகருபனின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரியரட்ணம்இ ஆறு திருமுருகன் இ கலைப்பீடாதிபதி ஞானகுமரன்இ வணிகப்பிடாதிபதி தேவராஜாஇ பேராசிரியர் சிவலிங்கராஜாஇ பேராசிரியர் அ.சண்முகதாஸ் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை விரிவுரையாளர் லலீசன் மற்றும் கவிஞர் சோ பத்மதமாதன் போன்றோர் கலந்துகொண்டனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

aho;. gy;fiyf;fofj;jpy; 29.07.2011 md;W jopo;mwpQu; Nguhrpupau; rptj;jk;gpapd; epidTg;NgUiu ,lk;ngw;wJ. ,jpy; gy Jiw rhu;e;jtu;fSk; fye;J nfhz;ldu;. ,e;epfo;T Nguhrpupau; tprhfUgdpd; jiyikapy; ,lk;ngw;wJ. ,e;epfo;tpy; aho;. gy;fiyf;fofj; JizNte;ju; tre;jp mupaul;zk;, MW jpUKUfd; , fiyg;gPlhjpgjp QhdFkud;, tzpfg;gplhjpgjp Njtuh[h, Nguhrpupau; rptypq;fuh[h, Nguhrpupau; m.rz;Kfjh]; Nfhg;gha; Mrpupau; gapw;rpf;fyhrhiy tpupTiuahsu; yyPrd; kw;Wk; ftpQu; Nrh gj;kjkhjd; Nghd;Nwhu; fye;Jnfhz;ldu;.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பதக்கங்களை வென்றெடுத்தனர்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்  மொரட்டுவப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்றனர். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் பங்குபற்றிய இப்போட்டிகள் கடந்த 23.07.2011 அன்று ஜிம்றாசியம் மண்டபத்தில் இடம்பெற்றன. இதில் யாழ் பல்கலைக்கழகம் 1 தங்கப்பதக்கம் 2 வெள்ளிப்பதக்கங்கள் 1 வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது. இரண்டாம் வருட மாணவன் கஜேந்திரன் தங்கப்பதக்கத்தையும் மூன்றாம் வருட மாணவன் இராஜ்குமார் மற்றும் இறுதி வருட மாணவன் ஜெயராஜ் வெள்ளிப்பதக்கத்தையும் மூன்றாம் வருட மாணவன் நவநீதன் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர். பல்கலைக்கழக மட்டத்தில் யாழ். பல்கலைக்கழகம் ஜந்தாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.  இப்போட்டியில் முதல் முறையாக மாணவி ஒருவரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விஞ்ஞான ஆய்வுகூடமும் வகுப்பறைக்கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது

யாழ்.எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடமும் வகுப்பறை கட்டடமும் கடந்த புதன் கிழமை (20.07.2011)அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக போக்குவரத்து பிரதி அமைச்சர் கௌரவ ரோகன திசநாயக்க கலந்துகொண்டார். பாடசாலை அதிபர் தீவாக கல்விப்பணிப்பாளர் v.ராதாகிருஷ்ணன்,கோட்டக்கல்விப்
பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

2.JPG

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யாழ்.எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

வடமாகாண பாடசாலைகளுக்கிடையான மெய்வல்லுனர் போட்டி அண்மையில் வவுனியா கல்வியற்கல்லுரியில்  இடம்பெற்றது. இதில் யாழ்.எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவர்கள் இரு தங்கப்பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர். இதில் 11 வயதுப்பிரிவு நீளம் பாய்தலில் ஜே.ஜெனிற்றா தங்கப்பதக்கத்தையும் சிறந்த மைதான வீரன்கனைக்குரிய கேடயத்தையும் பெற்றுக் கொண்டார். 15 வயதுப்பிரிவு நீளம் பைதலில் ந.தர்சிகா வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். 17 வயதுப்பிரிவு உயரம் பாய்தலில் க.தனுயன் தங்கப்பதக்கத்தையும் சிறந்த மைதான வீரனுக்குரிய கேடயத்தையும் பற்றுக் கொண்டார். 19 வயதுப் பிரிவு அரை மரதன் போட்டியில் ஜே.மறிய கொறற்றி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.

வெற்றி பெற்ற மாணவர்களையும் பாடசாலை அதிபர் ச. கமலதீபனையும் படம் காட்டுகிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பாம்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

பாம்புகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு 19.07.2011 அன்று தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரிää சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரிää மானிப்பாய் மகளீர் கல்லூரி போன்ற பாடசாலைகளில் இடம்பெற்றது.
பாம்புகள் பற்றிய தவறான  எண்ணத்தினை கொண்டுள்ளதால் பாம்புகள் அதிகமாக அழிக்கப்பட்டு வருகின்றது. இதனால் சூழல்  சமநிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. இது தொடர்பான  விழிப்புணர்வை ஏற்படுத்துவற்காக தெகிவளை தேசிய பூங்காவின் பிரதிப்பணிப்பாளர் ரேணுகா பண்டார நாயக்கா தலைமையிலான குழு மேற்கொண்டது. இக் கருத்தரங்கிற்கு தரம் 08க்கு மேற்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் . இதன் போது விசப்பாம்புகளும்ää விசமற்ற பாம்புகளும் தெகிவளையிலிருந்து கொண்டுவரப்பட்டது.
பாம்பின் மீதுள்ள பயத்தினை போக்குவதற்காக விசமற்ற பாம்புகளை மாணவர்கள் கையிலே கொடுத்தனர். மாணவர்களும் ஆர்வத்துடன் பாம்பினை கைகளிலே வைத்திருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது.
எதிர்காலத்தில் பாம்புகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பதே பிரதான நோக்கம் என விஞ்ஞான உதவிக்கல்விப் பணிப்பாளர் விஜேந்திர சர்மா தெரிவித்தார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தெல்லிப்பளையில் பாடசாலைகள் மீள்புனரமைப்பு

தெல்லிப்பளை பகுதியில் 6 பாடசாலைகள் மீளப்புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா  இன்று காலை இடம்பெற்றது.  இத்திட்டத்திற்காக 32.35 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் R.ராஜேந்திரன் தெரிவித்தார். வீமன் காமன் மகாவித்தியாலயத்திற்காக 10 மில்லியன் நிதியும் வலிகாமம் தொண்டர் ரோமன் கத்தோலிக்கப் பாடசாலைக்காக 2.5 மில்லியன் நிதியும் மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலைக்காக 2.5 மில்லியன் நிதியும் மாவிட்டபுரம் தெற்கு அமெரிக்க மிசன் பாடசாலைக்காக 2.5 மில்லியன் நிதியும் கொல்லங்கலட்டி சைவத்தமிழ் வித்தியாலயத்திற்காக 4.8 மில்லியன் நிதியும் கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயத்திற்காக 10.05 மில்லியன் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தெல்லிப்பளை வைத்தியசாலை மீள்புனரமைப்பு

 தெல்லிப்பளை வைத்தியசாலையில் குடிநீர் வழங்கள் மற்றும் கழிவகற்றல் தொகுதிகளின் திருத்த வேலைகளுக்கான ஆரம்பவிழா இன்று மதியம் 1.30 க்கு இடம்பெற்றது. இவ்விழாவை ரோகித அபய குணவர்த்தன ஆரம்பித்து வைத்தார்.  இச்செயற்றிட்டம் நிக்கொட்டினின் உதவியுடன் இடம்பெற்றது. கட்டட நிர்மானத்திற்காக 10345944 ரூபாவும் நீர்ப்பாசனத்திட்டத்திற்காக 8223622 ரூபா நிதியும் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது என Dr. ஜெயக்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் 4 மாத காலத்திற்குள் இப்பணிகள் யாவும் முடிவடைந்துவிடும் என கூறினார்.  இதுவரை காலமும் O.P.T இயங்கிய போதும் குடிநீர்த்தொகுதி மற்றும் கழிவகற்றல் தொகுதி சீராக இல்லாததால் விடுதி இங்கு இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யாழ் நீதிமன்றம்  கட்டடத்தொகுதி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிதைவடைந்த நிலையிலுள்ள பூங்கா

யாழ்ப்பாணத்தில் நல்லுர்ப்பிரதேசத்தில் முத்திரைச்சந்தியில் இப்பூங்கா  அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் பிரபல்யமானதாக காணப்பட்ட  இப்பூங்கா தற்போது சிதைவடைந்த நிலையிலுள்ளது.  இதனை மீளக்கட்டும் நடவடிக்கைகள் எதுவும்  ஆரம்பிக்கப்படவில்லை

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புகைப்பட இதழியல் கற்கைநெறியின் ஆரம்பகட்டமாக எனது தேடலில் யாழ் நகரின் சில காட்சிகள்..




புத்துயிர் பெற்ற நிலையில் யாழ். நூல் நிலையம்  
 
 
யாழ்  நகரின்  மத்தியில் பொது நூலகம் அமைந்துள்ளது.  இதன் கட்டுமானப்பணிகள் 1933  இலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது கட்டடம் 1959  ம் ஆண்டு  திறந்துவைக்கப்பட்டு  1960 ல் முழுதாக கட்டி முடிக்கப்பட்டது.  இது '' மோகிள்'' வடிவமைப்பைக் கொண்டுள்ளது.  சிலரது தனிப்பட்ட நூல்களின் சேகரிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நூலகம் 1981  ல் எரியூட்டும் வரை கிட்டத்தட்ட 97000 நூல்கள் காணப்பட்டன. மே மாதம் 31  ம் திகதி சில விசமிகளால் இது எரியூட்டப்பட்டது.  பின்னர்  2003  ம்  ஆண்டு மாசி  மாதம் 30000 நூல்களுடன் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. தற்போது இங்கு தென்னிலங்கையிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள்  வந்து செல்கின்றனர். இங்கு பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிடப்படுவதால் அன்னியசெலவானியும் அதிகரிக்கின்றது.  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS