விஞ்ஞான ஆய்வுகூடமும் வகுப்பறைக்கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது

யாழ்.எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடமும் வகுப்பறை கட்டடமும் கடந்த புதன் கிழமை (20.07.2011)அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக போக்குவரத்து பிரதி அமைச்சர் கௌரவ ரோகன திசநாயக்க கலந்துகொண்டார். பாடசாலை அதிபர் தீவாக கல்விப்பணிப்பாளர் v.ராதாகிருஷ்ணன்,கோட்டக்கல்விப்
பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

2.JPG

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment